Posted by Muzammil
(eruvadi_acp) on 1/17/2011
|
|||
நெல்லை ஏர்வாடியில் மார்க்கப் பிரச்சாரக்
மௌலவி. ஜே.எஸ். ரிஃபாயி ரஷாதி ‘இஸ்லாமும் மூட நம்பிக்கைகளும்’ என்ற தலைப்பிலும், மௌலவி. காசிம் பிர்தௌசி ‘மறுமை நாளின் அடையாளங்கள்’ என்ற தலைப்பிலும், மௌலவி ஏர்வாடி அசனி பீர் முஹம்மது மன்பயி ‘பொறுப்புகளை மறந்த பொறுப்பற்ற சமுதாயம்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். மாவட்டத் தலைவர் பாரூக், மாவட்டப் பொருளாளர் சத்தார், மாவட்ட துணைச் செயலாளர் முகைதீன் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குர்பானி தோல் மூலமாக கிடைத்த பணத்தில் ரூ. 36,400ல் 6 தையல் இயந்திரங்களும், 1கிரைண்டர் மற்றும் தொழில் தொடங்க ரூ.3,000ம் வழங்கப்பட்டது. ஜக்காத் நிதியில் இருந்து தொழில் உதவியாக ரூ. 12,500 வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |