Posted by S Peer Mohamed
(peer) on 5/24/2012
|
|||
22-05-2012 செவ்வாய் அன்று அறிவிக்கப்பட்ட ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளில் ஏர்வாடி நெல்லை மாவட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சகோதரி ஃபர்ஹானா (லெப்பைவளவுத்தெரு) 1136 மதிப்பெண் எடுத்து முதலாவதாகவும், சகோதரி அஃப்ஸீன் ஸமீனா (8வதுதெரு) 1130 மதிப்பெண்கள் எடுத்து இரணடாவதாகவும், சகோதரி ஹலீகா பேகம்(மெயின்ரோடு) 1103 மதிப்பெண்கள் பெற்ற மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். வெற்றி பெற்ற சகேதாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய பிரார்த்தனைகள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய பிரார்த்தனைகள். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |