Posted by S Peer Mohamed
(peer) on 3/1/2018 1:37:24 AM
|
|||
ஏர்வாடியிலிருந்து சிறுமளஞ்சி போகும் சாலையில் இருபுறமும் விவசாயம் நடைபெற்றுக்கொண்டிருகின்றது பயிர்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்ற நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தடுமாறி கொண்டிருக்கின்றார்கள் பயிர்களும் தண்ணீர்யில்லாமல் கருகும் சூழ்நிலைகளில் உள்ளன பயிர்களை காப்பாற்றுவதற்காக அருகிலுள்ள ஆற்றில் தேங்கி கிடக்கும் நீரை பயன்படுத்தி பயிர்களுக்கு பாய்ச்சி பயிர்களை காப்பாற்றி வருகின்றார்கள் இதை ஏர்வாடியிலுள்ள விசமிகள் விசம எண்ணத்தில் நாங்குநேரி வட்டாட்சியரிடம் புகார் கொடுத்து விசமதனத்தை வெளிபடுத்தியுள்ளனர் விவசாயம் நாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை மறந்து இதுஒரு பெரிய தவறென்று புகார் அளித்துள்ளனர் விசமிகள் வட்டாட்சியர் உடனே அதிகாரிகளை அனுப்பி ஆற்றிலுள்ள நீரை பயிர்களுக்கு பயன்படுத்த கூடாதென்று ஆனையிட்டுள்ளார் விவசாயிகள் உடனே திமுக மற்றும் மமகவினரை அனுகினர் ஏர்வாடி திமுக நகரசெயலாளர் அய்யூப்கான் அவர்களும் ![]() ![]() |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |