Posted by S Peer Mohamed
(peer) on 1/21/2025 5:29:57 PM
|
|||
வெளியிலிருந்து ஒரு நாய் கூட உள்ளே நுழைய முடியாதபடி காஸாவை சுற்றிவர ஆயிரம் தடுப்பு போட்டு, பாதுகாப்பு பலப்படுத்தி… உலகில் முதற்தர துப்பறிவாளர்கள் எனும் மொஸாட்டை கொண்டும் மோப்பம் பிடித்து…. ஹமாஸின் சுரங்கங்கள், டியூனல்கள், அண்டர்கிரவுண்டுகள், பங்கர்கள் என அத்தனை முகாந்திரங்களையும் அழித்தும், தகர்த்தும்…
இதுவரை… பணயக்கைதிகள் எங்கே வைக்கப் பட்டிருந்தார்கள் ? முற்றாக அழிக்கப்பட்ட ஹமாஸ் ராணுவம் ஆயிர கணக்கில் இன்று அணிவகுத்து நின்றது எப்படி ? சல்லடையாக்கிய காஸாவில் மடிப்பு குலையாமல் பளபளக்கும் புத்தம் புதிய ராணுவ சீருடையில் ஆயிர கணக்கில், ஆயுதங்களுடன் ஹமாஸ் ராணுவம் எங்கிருந்து எப்படி, வெளி வந்தது ? இன்று நிகழ்ந்த அத்தனை சம்பவங்களையும் இஸ்ரேல் மட்டுமல்ல முழு உலகமும் நேரலையாக பார்த்து கொண்டிருந்ததன் மூலம் இத்தனை நாளும் இஸ்ரேல் அழித்தது ஹமாஸை அல்ல, பொதுமக்களையும், அவர்களது வாழ்விடங்களையும் தான். இத்தனை நாளும் இஸ்ரேல் சொன்ன எதுவுமே உண்மையல்ல, அத்தனையும் அண்டப்புழுகு என்பதை முழு உலகமும் இன்று அறிந்திருக்கும். ஏனெனில் இத்தனை அகோரங்கள் நடந்தும் பணயக்கைதிகள் உயிரோடிருப்பார்கள், நலமாக இருப்பார்கள் என்று இஸ்ரேல் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
எது எப்படியோ வெறுமனே சுமார் 365 கிலோமீட்டர் பரப்பை கொண்ட காஸா நிலப்பரப்பை ஒரு வருடம் தாண்டியும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க, பிரிட்டிஷ் அதிநவீன குண்டுகளால் அழிக்க முடியவில்லை என்பதே உண்மை. அதற்கு காரணம் அது இறைவனால், இறைதூதரால் அதை |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |